Thursday, June 10, 2010

செயல்படாத பிரதமர்?

நமது பாரத பிரதமர் , சாதாரண மக்கள் கொதிப்படையும் விஷயங்களில் கூட எந்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

-->மும்பை தாக்குதலுக்கு , பாகிஸ்தானை பொறுப்பேற்க வைப்பது
-->தொடர்ந்து நடக்கும் நக்சல் தாக்குதல்களை வேரறுப்பது
-->சென்ற வருடம் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை சிறைபிடிப்பது

மேலும், கீழே உள்ள விஷயங்களில், அவரின் கருத்து என்ன என்பது கூட யாருக்கும் தெரியவில்லை!!


-->கசாப் தூக்குதண்டனை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை களைவது
-->அப்சல் குரு தூக்குதண்டனை நிறைவேற்றுதல்
-->இலங்கை தமிழர் நலன்
-->இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள்
--> spectrum ஊழல்
--> IPL ஊழல்
-->போபால் விஷவாயு தாக்குதலுக்கு காரணமான anderson ஐ கைது செய்வது

இவ்விஷங்களை பற்றி மக்கள் கரடியாய் கத்தினாலும், அவர் தானுண்டு தன் தலப்பாக்கட்டு உண்டு என்றிருக்கிறார்.
(proxy பிரதமர் சோனியா கூட எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை.)

பிரதமர், இந்தியாவை ஆளுகிறாரா அல்லது சிங்கபூரை     ஆளுகிறாரா?

வாய் திறக்க கூட அவ்வளவு கஷ்டமாய் இருந்தால் , எதற்கு பிரதமர் பதவி? !


*****************************************************************************
அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

1 comment:

  1. Because he knows that he can easily buy our vote by paying 7000 or 800. We are ok and we have been selling our votes for Rs.6000 to 8000. So we can not blame him.

    ReplyDelete